Saturday, October 16, 2010

‘எதையும் தாங்கும் இமயம் அண்ணா’ நூல் அறிமுக விழா

லிட்டோரல் கம்யூனிகேஷன்ஸ்
வழங்கும்

பாவலர் முகவை திருநாதனின்
‘எதையும் தாங்கும் இமயம் அண்ணா’
நூல் அறிமுக விழா

நாளும் பொழுதும்:
17.10.2010
ஞாயிறு மாலை 6.00 மணி

இடம்:
மும்பை பரவர் சங்க வளாகம்,
டி13/8, மாட்டுங்கா லேபர் கேம்ப், மும்பை

தலைமை:
திரு. அல்பர்ட் ராயன், தொழிலதிபர், முலுண்ட்
முன்னிலை:
திரு. இராஜா வாயிஸ், பத்திரிகையாளர்
திரு. அலிசேக் மீரான் ,தொழிலதிபர்

வரவேற்புரை:
பேரா. சமீரா மீரான், (தமிழ் எழுத்தாளர் மன்ற மேலாண்குழுத் தலைவர்)
தொடக்கவுரை:
திரு. அ.இரவிச்சந்திரன், தமிழ் எழுத்தாளர் மன்றப் பொருளாளர்
நூல் முதல் படி வெளியிடுபவர்
திரு. அல்பர்ட் ராயன், தொழிலதிபர், முலுண்ட்
நூல் முதல் படி பெறுபவர்
திரு. த.மு பொற்கோ, செயலாளர் மும்பை மாநகர திமுக

வாழ்த்துரை:
திரு. பொ. அப்பாதுரை - செயலாளர், மும்பை புறநகர் தி.மு.க
திரு. சு. குமணராசன்- முதன்மை ஆசிரியர், தமிழ் இலெமூரியா
திரு. நாஞ்சில் அசோகன், தலைவர், கவியரசர் கண்ணதாசன் பேரவை
பாலவர் பாலையா- மராத்திய மாநிலத் தமிழ்க் கவிஞர் மன்றம்
கவிஞர் நெல்லை வசந்தன்- மராத்திய மாநிலத் தமிழ்க் கவிஞர் மன்றம்
கவிஞர் இறை ச. இராசேந்திரன்- செயலாளர் தமிழ் காப்போம்

திரு.எஸ். இரவீந்திரன்
மாரத்திய மாநில அ.இ.அ.தி.மு.க
திருமதி. அமலா ஸ்டான்லி
தலைவர், தமிழ் எழுத்தாளர் மன்றம்
திரு. அ. இராசமாணிக்கம்- வசாய்ரோடு தமிழ் சங்கம்
கவிஞர் புதிய மாதவி
தமிழ் எழுத்தாளர் மன்ற ஒருங்கிணைப்பாளர்
திரு. கராத்தே முருகன்- தமிழ் டிரஸ்ட்
திரு. ஞான அய்யாப்பிள்ளை
தமிழ் எழுத்தாளர் மன்றம்

ஆய்வுரை
கவிஞர் குணா தலைவர், தமிழர் நட்புறவுப் பேரவை

ஏற்புரை
நூலாசிரியர் பாவலர் முகவை திருநாதன்

நன்றியுரை
திரு. வதிலை பிரதாபன் (எழுத்தாளர் மன்றச் செயலாளர்)

தொகுப்புரை
கவிஞர் கிங்பெல்
செயலாளர், தமிழர் நட்புறவுப் பேரவை

நிகழ்ச்சிக்கு உறுதுணை:
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்
தமிழர் நட்புறவு பேரவை

0 Comments: