Friday, July 1, 2011

தமிழ் சிந்தனையாளர் சங்கமம் எட்டாம் அமர்வு

தமிழ் சிந்தனையாளர் சங்கமம்
எட்டாம் அமர்வு
இடம்: நவிமும்பை தமிழ் சங்கம், வாஷி
காலம்: 3, ஜூலை , 2011 ஞாயிற்றுக்கிழமை, மாலை 6.45 மணிக்கு

சிறப்பு சொற்பொழிவு:
இலங்கை போர்க்குற்றம் பற்றிய
ஐநா அறிக்கை

குமணராசன்- மும்பை
ஆசிரியர்- இலெமுரியா மாத இதழ்


வரவேற்புரை: இராஜகோபாலன்
நன்றியுரை: ஸ்ரீதர்

தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்

ராஜா வாயிஸ்
அமைப்பாளர், தமிழ் சிந்தனையாளர் சங்கமம்

0 Comments: